இந்தியாவை உளவு பார்த்த இராஜதந்திரியை கொழும்பில் இருந்து திருப்பி அழைத்தது பாகிஸ்தான்!
கொழும்பில் உள்ள தூதரகத்தில் இருந்து இந்தியாவின் இராணுவ இலக்குகள் தொடர்பான உளவுத் தகவல்களைத் திரட்டி வந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான இராஜதந்திரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது. ஏசியன் ஏஜ் ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அமீர் சுபைர் சித்திக் என்ற இராஜதந்திரி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து இந்தியா தொடர்பான உளவுத் தகவல்களைத் திரட்டி வந்தார். இவரால் பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐக்கு உளவு பார்க்கும் முகவராக உள்வாங்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்காய ஏற்றுமதியாளரான தமீம் அன்சாரி திருச்சியில் கைது … Continue reading இந்தியாவை உளவு பார்த்த இராஜதந்திரியை கொழும்பில் இருந்து திருப்பி அழைத்தது பாகிஸ்தான்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed